செவ்வாய், 8 செப்டம்பர், 2015

குறி சொல்லும் கர்ண எட்சிணி




குறி சொல்லும் கர்ண எட்சிணி
யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.
கர்ண எட்சிணி மந்திரம்

'
ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"


இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:
நிவேதனம்அதிரசம்சுண்டல்அப்பம்,தேன்வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வசௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.லாடன் வசிய மந்திரம்:


உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கிழக்கு திசை நோக்கி 
அமர்ந்து கொண்டு தேங்காய்பழம்பத்திசூடம்சர்க்கரை பொங்கல் 
முதலிய பூசை பொருட்களை வைத்து மனதை ஓர் நிலைப்படுத்திக்
கொண்டு