ஞாயிறு, 21 டிசம்பர், 2014


நவக்கிரக மந்திரங்கள் சிவனைச் சாந்த மந்திரங்கள்


நவக்கிரக மந்திரங்கள்


மந்திரங்கள்
சூரியன்:
ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா
சந்திரன்:
மந்திரம்: ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் சம் சந்த்ராய நம
செவ்வாய்:
ஐம் ஹ்மௌம் ஸ்ரீம் த்ராம் கம் க்ரஹாதி பதயே அகங்காரகாய ஸ்வாஹா
புதன்:
ஓம் ஹ்ராம் க்ரோம் ஐம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா
வியாழன்:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லௌம் க்ரஹாதிபதயே ப்௫ஹஸ்பதயே வீம் ட: ஸ்ரீம் ட: ஐம் ட: ஸ்வாஹா
சுக்ரன்:
மந்திரம்: ஓம் ஐம் கம் க்ரஹேச்வராய சுக்ராய நம
சனி:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே சநைச்சராயக்லீம் ஐம் ஸௌ:ஸ்வாஹா
ராகு:
ஓம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் பைம் ஸ்வாஹா
கேது:
ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ரூரரூபிணே கேதவே ஐம் 
ஸௌ: ஸ்வாஹா

சிவனைச் சாந்த மந்திரங்கள்
இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள்அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தைநோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.
பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவதுஅமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கிமுதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கிபின் பெற்றோரையும்குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாதுஉச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போதுதேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை அல்லது 21தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்...
.

தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாயஇதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார்பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.


"
நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"
அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"
அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"
ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"
ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.
அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",
"
சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"
மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"
வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"
சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"
கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"
ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"
வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"
சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"
ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்
"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"
ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"
கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்
ஈசான மந்திரங்கள்
"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"
மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"
வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"
சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"
மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக